Connect with us

உலகம்

பதவி விலகிய ஒட்டாவா பொலிஸ் தலைமை அதிகாரி

Published

on

கனடா தலைநகர் ஒட்டாவாவின் பிரதம தலைமை பொலிஸ் அதிகாரி பீட்டர் ஸ்லோலி தனது பதவியை இராஜினாமா செய்துவதாக அறிவித்துள்ளார்.

அங்கு தொடர்ச்சியாக கடந்த 19 நாட்களாக டிரெக் வண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இவ்வாறான நிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமையால் தாம் பதவிவிலகுவதாக அவர் ஒட்டாவா பொலிஸ் சேவைகள் சபையில் கூறியுள்ளார்.