Connect with us

உள்நாட்டு செய்தி

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

Published

on

துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக வைத்தியர் பிரசாந்த ஜயமான்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் இதற்கு முன்னர் இலங்கை துறைமுக அதிகார சபையின் பிரதித் தலைவராக கடமையாற்றியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *