Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதியை சந்தித்த வோங் யி

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும், சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யிக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கும் – சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.