ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும், சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யிக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கும் – சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.