Connect with us

உள்நாட்டு செய்தி

2021 A/L பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதகர்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை

Published

on

2021 உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதகர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி மூலமான விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான  doenets.lk  யில் பிரவேசித்து அல்லது doe என்ற கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும். இதற்காக தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பயன்படுத்த முடியும்.

விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி.