Connect with us

உள்நாட்டு செய்தி

80% பாடசாலை வருகை கருதப்படாது

Published

on

2022 டிசம்பரில் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது,

இதன்படி கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் கலந்துகொள்ளும் மாணவர்களின் 80% பாடசாலை வருகையின் தேவை கருதப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.