Connect with us

உள்நாட்டு செய்தி

முதலாம் இடம் பெற்ற மாணவர்கள்

Published

on

உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கம்பஹா ரத்னவலி மகளிர் வித்தியாலய மாணவி இஷினி நேஹா அமரரத்ன வணிகப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

அத்துடன் கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் சஹன் சமரகேன் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.