வங்காளா விரிகுடாவில் நிலை கொண்ட ‘மாண்டூஸ்’ சூறாவளியானது தற்போது இந்திய ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வடக்கு கிழக்கில் காற்றுடனான மழை நாளையும் தொடர்வதோடு தொடர்ந்து இம்மாதம் முழுவதும் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.