Connect with us

உள்நாட்டு செய்தி

சர்வக் கட்சி மாநாட்டில் பங்கேற்கபோவதில்லை – ஐ.ம.ச?

Published

on

எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வக் கட்சி மாநாட்டில் பங்கேற்கபோவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.