இலங்கையில் முதன்முறையாக ஒருவரின் இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. குறித்த அறுவை சிகிச்சையானது களுத்துறை போதனா வைத்தியசாலையிலேயே இடம்பெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சை Disposable flexible yuritroscope...
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து, காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி குறித்த கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே கப்பல் போக்குவரத்தை மீளவும் ஆரம்பிக்க வேண்டும்...
பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் பாகிஸ்தானிலிருந்து மீண்டும் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அத்தியாவசிய உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, குறித்த வெங்காயத் தொகை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டவுடன் எதிர்வரும்...
தாயினால் ஒன்பது மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குழந்தையின் தாய் மஹபாகே பொலிஸார் கைது...
பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்றைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது.நாடளாவிய ரீதியில் 14,000 இற்கும் அதிகமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக...
2025ஆம் ஆண்டில் சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyamabalapitiya) தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாங்கள் மக்களுக்கு...
கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி...
2020 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை குறைவதோடு இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார்...
அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றது எனவும், அவை விற்பனை செய்யப்படுவதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் மாவட்ட செயலாளர்களுக்கு இதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது....
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, கிட்டத்தட்ட நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொகுசு வாகனங்களை தவிர்த்துசிறிய வாகனங்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிக எரிபொருள் விலை, சேவைக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் போன்ற காரணங்களால் இவ்வாறு செய்துள்ளதாக...