திருகோணமலை வர்த்தகர் ஒருவர் கெப் வண்டியில் கடத்திச் செல்லப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டதால் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை ,அலஸ் தோட்ட பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட காரணத்துக்காக...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்...
இந்த ஆண்டுக்கான இரண்டாவது மின்சார கட்டணத் திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவிக்கவுள்ளது. மின்சார கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை அண்மையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு...
இலங்கை உட்பட 93 நாடுகளுக்கு தாய்லாந்தில் நாளை ஜூலை 15ஆம் திகதி முதல் வீசா இன்றி நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் விசா பெறாமல் தாய்லாந்துக்கு செல்வது இதுவே முதல் முறை. தாய்லாந்து குடிமக்கள் விசா...
கொவிட் வைரஸின் தீவிரம் குறைந்துள்ள போதிலும், அது இன்னும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தற்போதும் உலகம் முழுவதும்...
மேல் மாகாணத்தில் நாளை (15) முதல் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்க தலைவர் லலித் தர்மசேகர நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். “மேல் மாகாணத்தில் முச்சக்கர...
மகாவலி எச். மற்றும் ஹுருலுவெவ வலயங்களில் 9 மகாவலி பிரிவுகளில் 4,012 பேருக்கு நிரந்தர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு “மக்களைக் கொல்வதோ வீடுகளை எரிப்பதோ உண்மையான புரட்சி கிடையாது. மாறாக நாட்டில்...
வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாபி தூபிக்குள் புனித தாது, பொக்கிஷங்கள் என்பவற்றை வைக்கும் நிகழ்வு இன்று (14) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடன் நடைபெற்றது. இலங்கையின் நான்காவது பெரிய தூபிகளில் ஒன்றான தீகவாபியை புனரமைக்கும் பணிகள்...
ஜூலை 2023 மற்றும் மார்ச் 2024 க்கு இடையில், ஜப்பானில் ஸ்ட்ரெப்டோகாக்கல் பாக்டீரியா (STSS) காரணமாக ஐந்து கர்ப்பிணித் தாய்மார்கள் இறந்துள்ளனர். மகப்பேறு மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத்...
கடந்த ஜூன் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 5,642 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதில் சீன மக்கள் வங்கியின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டமும் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி...