Connect with us

உள்நாட்டு செய்தி

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணம் குறைகிறது!

Published

on

மேல் மாகாணத்தில் நாளை (15) முதல் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்க தலைவர் லலித் தர்மசேகர
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டியில் பயணிப்பவருக்கு முதல் கிலோமீட்டருக்கு அதிகபட்சமாக 100 ரூபா கட்டணம் விதிக்கப்படும். இரண்டாவது கிலோமீட்டருக்கு 90 ரூபா அறவிடப்படும்.
அதேவேளை இரவு 10 மணிக்குப் பிறகு காலை 05 மணி வரை இந்தத் தொகையுடன் 15% சேர்க்கப்படும் அந்த கட்டணத்தை மீட்டரில் கணக்கிடுவதில் உள்ள சிரமங்கள் இருப்பினும், ஏதேனும் அநியாயம் நடந்தால் பயணிகள் பொலிஸாருக்கும் வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கலாம் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *