சமையல் எரிவாயு விலை திருத்தத்தின்படி, இந்த மாதம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கிறது. லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கடைசியாக ஜூலை 2ம்...
2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் 2 வாரங்களில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக அவர்...
நான் ஜனாதிபதியாவது உறுதி என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும், ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மொட்டு கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டதாக...
மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 66 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சித்தாண்டி பகுதியிலுள்ள சிறுவர் இல்லத்தில் சமைலறை உதவியாளரான இவர் தனது மகளின் வீட்டிலிருந்து சிறுவர் இல்லத்திற்கு செல்வதற்காக பிரதான...
வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த வயது 28 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு...
பிரபல சமூக வலைதளமாக எக்ஸ் (X) தளம் திகழ்ந்து வரும் நிலையில் 24 மணி நேரத்துக்குள் பிரேசில் (Brazil)நாட்டில் எக்ஸ் தளம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பிரேசில் நாட்டில்...
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள அவர், இன்றைய தினம் நல்லூர் ஆலயத்திற்கு சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய...
சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் தொழிலதிபருமான திலித் ஜயவீரவின் ஜனாதிபதித் தேர்தல் மூலோபாய வேலைத்திட்டத்தை பிரபலப்படுத்தும் வைபவம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை இலங்கையின் முதலாவது தேசிய மூலோபாயத் திட்டத்தை ஆரம்பிக்கும் இந்நிகழ்வின் திலித்...
தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிப்பதற்காக ஊர்வலங்கள் அல்லது ஊர்வலங்களில் மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போது இசைக்கருவிகள்...
எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இடம்பெறவுள்ளது.கடந்த ஜூன் 30ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது.இதற்கிடையில், ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, ஜூலை மாதத்திற்கான...