உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.31 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5.12 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16.27 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நாட்டில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு (14) பண்டாரகம பகுதியை சேர்ந்த 73 வயதான பெண் ஒருவரும் கொழும்பு 14 இல் வசித்த...
மேலும் 356 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். 302 பேர் ஏற்கனவே பதிவான தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர். மிகுதி 54 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.
கொழும்பின் பொரளை பகுதியில் நேற்று 156 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று (13) அடையாளம் காணப்பட்ட 655 பேரில் 444 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். இதேவேளை உலகளவில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு சமாந்தரமாக...
முன்பள்ளி மற்றும் கனிஸ்ட பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்து இன்னும் இரு வாங்களில் தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கொவிட் அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த பேலியகொட புதிய மெனிங் சந்தை தொகை வர்த்தக நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்படவுள்ளதாக மெனிங் பொது வர்த்தக சங்க...
நியூயோர்க் நகரில் உள்ள பிரபல தேவாலயம் அருகே நடத்தப்பட்ட இசைக்கச்சேரியில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது துப்பாக்கி சூட்டை நடத்திய மர்மநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அதன் பின்னர் அவரை கைது செய்த பொலிஸார்...
உலகில் கொரோனாவால் 7 கோடியே 22 இலட்சத்து 87 ஆயிரத்து 418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 இலட்சத்து 14 ஆயிரத்து 640 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 6 இலட்சத்து 70 ஆயிரத்து 397...
நேற்றைய தொற்றாளர்கள் – 655நேற்றைய உயிரிழப்புகள் – 03மொ.உயிரிழப்புகள் – 152மொ.தொற்றாளர்கள் – 32,790இதுவரை குணமடைந்தோர் – 23,793சிகிச்சையில் – 8,845
நாட்டில் மேலும் 135 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,785 ஆக அதிகரித்துள்ளது.