Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

Published

on

கொழும்பின் பொரளை பகுதியில் நேற்று 156 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று (13) அடையாளம் காணப்பட்ட 655 பேரில் 444 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.

இதேவேளை உலகளவில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு சமாந்தரமாக இலங்கையிலும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.