Connect with us

உள்நாட்டு செய்தி

முன்பள்ளி மற்றும் கனிஸ்ட பிரிவு எப்போது ஆரம்பிக்கப்படும்?

Published

on

முன்பள்ளி மற்றும் கனிஸ்ட பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்து இன்னும் இரு வாங்களில் தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.