Uncategorized கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்வு Published 4 years ago on December 15, 2020 By Staff Writer நாட்டில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு (14) பண்டாரகம பகுதியை சேர்ந்த 73 வயதான பெண் ஒருவரும் கொழும்பு 14 இல் வசித்த 65 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். Related Topics:Covid CasacesCovid Deaths Up Next உலக கொவிட் நிலவரம் Don't Miss நாளை திறக்கப்படும், மூடப்படும் பகுதிகள் தொடர்பான அறிவிப்பு Continue Reading You may like கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் கட்டாயத் தேவை நீக்கம் ! நாட்டில் இன்றும் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்! உலகலாவிய கொவிட் நிலைமை மேலும் உயர்ந்த கொவிட் மரணங்கள் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளின் கொவிட் நிலவரம் உலக அளவில் கொரோனா Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ