Connect with us

Uncategorized

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்வு

Published

on

நாட்டில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு (14) பண்டாரகம பகுதியை சேர்ந்த 73 வயதான பெண் ஒருவரும் கொழும்பு 14 இல் வசித்த 65 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.