LPL தொடரின் நேற்றைய (26) முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் கண்டி டஸ்கர்ஸ் அணியை வெற்றிக் கொண்டுள்ளது. சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய Colombo Kings அணி 16 ஓட்டங்களைப் பெற்றுக்...
நேற்றைய தொற்றாளர்கள் – 559நேற்றைய உயிரிழப்பு – 3மொ.உயிரிழப்புகள் – 99மொ.தொற்றாளர்கள் – 22,028மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 18,491இதுவரை குணமடைந்தோர் – 15,816சிகிச்சையில் – 6,113
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 இலட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 481 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்...
LPL தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற கலோம்போ கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படவுள்ளது. கலோம்போ கிங்ஸ் அணிக்கு எஜ்ஜலோ மெத்திவ்ஸ் தலைவராக செயற்படவுள்ள நிலையில் அந்த அணியை எதிர்த்து ஆடவுள்ள...
நாட்டில் மேலும் 342 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
ரியர் அட்மிரல் சரத் வீரசேகர – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ஸ – அரச பாதுகாப்பு உள்விவகாரம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர்
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திடிரென தனது 42 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தொற்றாளர்கள் – 502நேற்றைய உயிரிழப்பு – 2மொ.உயிரிழப்புகள் – 96மொ.தொற்றாளர்கள் – 21,469மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 17,938இதுவரை குணமடைந்தோர் – 15,447சிகிச்சையில் – 5,926
கொரோனா நிலைமை கருதி 27ம் திகதி மாலை 6.05 க்கு வீடுகளில் இருந்து அஞ்சலி செலுத்துங்கள் என தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. மாவீரர் நாள் நினைவஞ்சலி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக 8 தமிழ்த்...
காற்பந்து ஜாம்பவான் டீயாகோ மரடோனா மரடைப்பால் காலமாகியுள்ளார். அவரின் மறைவையொட்டி அர்ஜன்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. 1986 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற அர்ஜன்டினா அணியின் தலைவராக மரடோனா செயற்பட்டிருந்தார்.