பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L பீரிஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.
2022 ஆண்டுக்கான உலக சமாதான மாநாட்டில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியா நோக்கி பயணித்துள்ளார். சோல் நகரில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் பிரதான உரையை அவர் ஆற்றவுள்ளார். 157 நாடுகளின் பங்களிப்புடன் இந்த...
புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதன் பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்பப் பிரிவு தலைவா் மரியா...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 34 லட்சத்து 36 ஆயிரத்து 934 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 45 லட்சத்து 91 ஆயிரத்து 195 பேர் சிகிச்சை பெற்று...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள...
இன்று தொடக்கம் புதிய பாதையில் பயணிக்க தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். அநுராதபுரத்தில்...
நாட்டை மீண்டும் மூட இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களை கேட்டுள்ளார். அநுராதபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் “பொதுஜன கூட்டத்தில்” கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி...
இந்திய பிதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிசிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் இதனை கூறியுள்ளார். அதன்படி மோடியுடன்...
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 4...
ஹட்டனில் நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செங்கொடி சங்கத்தினர் ஹட்டன் தொழில் திணைக்களத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தை மீள கொண்டு வரவேண்டும், தோட்டப்பகுதிகளில் துண்டாக்கப்பட்டு விற்கப்படும் காணி முறைகள் நீக்கப்பட வேண்டும்,...