இந்த ஆட்சி தொடரும்வரை நாட்டில் பிரச்சினைகளும் தொடரும். எனவே, ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்....
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் குறிப்பிட்ட காலத்திற்குள் பந்துவீச தவறிய காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கை கிரிக்கெட் அணிக்கான போட்டி கட்டணத்தில் 20 வீதம் அபராதத் தொகையாக...
லிந்துலை நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக ஸ்தலத்திலேயே உடல் கருகி பலியானதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் லிந்துலை லெமினியர் தோட்டத்தைச்...
பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்து வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் அதில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் மஸ்கெலியா...
உலக அமைதி என்பது வன்முறையற்ற உலகிற்கான அபிப்பிராயம் என உலக அமைதி மாநாடு 2022இல் (கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கான மாநாடு) நேற்று (12) உரையாற்றிய பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ தெரிவித்தார். உலகளாவிய அமைதி...
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட குழுவொன்று, விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (14) அதிகாலை 2.10 அளவில்...
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதும் இதுவரை அதிகார பரவாலாக்கல் சம்பந்தமான சரியான பொறி முறை ஒன்று கையாளப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தென் கொரிய உலக சமாதான...
ஐபிஎல் போட்டியின் இரண்டாம் நாள் ஏலத்தில் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகிய தமிழக வீரர்களை சென்னை அணி தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டில் நடைபெறவுள்ள 15 வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூருவில்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 20 லட்சத்து 76 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 36 லட்சத்து 67 ஆயிரத்து 911 பேர் சிகிச்சை...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் சூப்பர் ஓவரில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில்...