கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகளின் விபரம் அமெரிக்கா – 3,39,757 பிரேசில் – 1,90,815 இந்தியா – 1,47,343 மெக்சிகோ – 1,21,837 இத்தாலி – 71,620 இங்கிலாந்து – 70,405 பிரான்ஸ் –...
கொழும்பு 9 வெலுவனாராம வீதி உள்ளிட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்றால் 67 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர் கொழும்பு 15 முகத்துவாரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து மொத்த...
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார். இதனையும் மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தி கொவிட் கொத்தணிகள் உருவானால் கட்டாயம்...
மேலும் 93 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,375 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று இதுவரை 593 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச்...
மேலும் 500 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,282 ஆக உயர்வடைந்துள்ளது.
கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (26) காலை பல்லவராயன் கட்ட சோலை மாதிரி கிராம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய...
கிளிநொச்சி கல்மடுக் குளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போனவரின் சடல் கடற்படையினரின் உதவியுடன் இன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (25) பிற்பகல் 3 மணியளவில் குறித்த நபர் மூன்று பேருடன் குளத்திற்கு சென்றதாகவும் குளத்துக்குள் இறங்கிய போது நீரில் மூழ்கி காணாமல்...
பசறை பிரதேச கோணக்கலை காவத்தை தோட்டத்தில் பெண் ஒருவருக்கும், டெமேரியா பிரிவு மீதும்பிட்டிய பகுதி ஆண் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்றுறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வருகைதந்த இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 23 ஆம் திகதி...
உலகில் கொரோனாவால் 8 கோடியே 1 இலட்சத்து 96 ஆயிரத்து 009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 இலட்சத்து 56 ஆயிரத்து 967 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 64 இலட்சத்து 60 ஆயிரத்து 732...