Connect with us

உள்நாட்டு செய்தி

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

Published

on

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றும் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்துள்ளனர்.

நாடாளுமன்றத்துக்கு அருகில் அவர்கள் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று இதனை அறிவித்துள்ளார்.