இந்தியாவில் ஒமைக்ரோன் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 961 ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரோன் வைரஸ் தொற்றால் இந்தியாவில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் பகுதியில் இவ்வாறு ஒமைக்ரோன் தொற்றால் ஒருவர் மரணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 73 வயதான ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஓமிக்ரோன் வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. மேற்கு சிட்னியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தொற்றால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 106 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் திகதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு...
ஓமிக்ரோன் பரவலை கருத்தில் கொண்டு நெதர்லாந்து நாளை (20) முதல் நான்கு வாரங்களுக்கு நாட்டைப் பூட்ட முடிவு செய்துள்ளது. டெல்டா வைரஸை விட ஓமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவுகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்தள்ளமை...
ஒமைக்ரோன் வைரஸ், தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. தென்தென்னாபிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்த்துக்கல், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா, ஐஸ்லாந்து உள்ளிட்ட...
இங்கிலாந்தில் ஒமிக்ரோன் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான 405 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த நாட்டு ஊடகத்...
இங்கிலாந்திலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரித்துள்ளது. 63 நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதாக WHO தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு 35ஆக உயர்ந்துள்ளது. மராட்டியம் – 17, ராஜஸ்தான் – 9, டெல்லி – 2, குஜராத் – 3, ஆந்திரா -1, கர்நாடகா – 2 சண்டிகர் – 1...
மராட்டியத்தில் முதல் ஒமைக்ரான் நோயாளி குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் தடம் பதித்துள்ளது. இந்தியாவில் பரவ விடாமல் தடுக்க வெளிநாட்டு விமான பயணிகளிடம் கடும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மராட்டியத்தில் தானே மாவட்டம்...