நாட்டில் மேலும் 274 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.
இதுவரை 908 சிறைக்கைதிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிதாக 87 கைதிகள் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில்63 பேர் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தைதிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெ.சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் ‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவர் அண்மையில் மலையக மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டார்....
நோர்வூட் நிவ்வெலி தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலில் 12 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீ விபத்தினால் எந்தவித உயிராபத்துகளும் ஏற்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ பரவல்...
இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக சீ.டி.விக்ரமரத்ன கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
கொவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நோயாளிகளுடன் தொடர்புடையவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டு தனிமைப்படுத்தல் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய ஒரு கண்காணிப்பு பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகள் அலுவலர்கள் குழுவொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி...
LPL தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற கலோம்போ கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படவுள்ளது. கலோம்போ கிங்ஸ் அணிக்கு எஜ்ஜலோ மெத்திவ்ஸ் தலைவராக செயற்படவுள்ள நிலையில் அந்த அணியை எதிர்த்து ஆடவுள்ள...
ரியர் அட்மிரல் சரத் வீரசேகர – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்ஸ – அரச பாதுகாப்பு உள்விவகாரம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர்
நாட்டில் மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பண்டாரகம பொலிஸ் பிரிவின் கிழக்கு அடலுகம , எபிடமுல்ல மற்றும் கொலமெதிரிய ஆகிய கிராம உத்தியோகத்தர்...
கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.