நாட்டில் நேற்று (17) 722 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு விசேட செயலணி தெரிவித்துள்ளது. இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 77,906 ஆக உயர்வடைந்துள்ளது. 6,321 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422ஆக அதிகரித்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இறுதியாக 13 உயிரிழப்புக்கள் தொடர்பிலான தகவல்களை சுகாதார பிரிவினர் வெளியிட்டனர். உயிரிழந்தவர்களின் விபரம் 01.நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 46 வயதான...
பாடசாலை வளாகத்திற்கு வௌியில் அதிகளவு மாணவர்களை ஒன்றுகூட்டி நடைபவனி, வாகனப் பேரணி மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, வௌிநபர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக...
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் இலுப்பைக்கடவை கிராம அலுவலகராகவும் கடமையாற்றிய கிராம அலுவலகரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரை எதிர் வரும் 3 ஆம் திகதி...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா பொது வைத்தியசாலையின் கடைநிலை ஊழியர்கள் இன்று (17) அடையாள பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர் பாப் டூப்ளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2012இல் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்தார். 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10 சதங்களும், 21 அரை...
இலங்கையணின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓயய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இன்று (17) மேல் மாகாணத்தில் உள்ள 57,000 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (16) நாட்டில் 756 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக கொவிட் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 77,184 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, பேலியகொட, மினுவாங்hகொடை மற்றும்...
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.48 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.27 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.27 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில்...