IPL தொடர் இன்று இடைநடுவில் நிறுத்தப்படுவதாக சார்பில் அறிவிக்கப்பட்டது. கொவிட் 19 பரவல் நிலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் IPL தொடரில் எஞ்சியுள்ள 31 போட்டிகளையும் செப்டம்பர் மாதம் நடத்த முடியும்...
உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் பரஸ்பரம் விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை அவர்கள் ட்விட்டர் பக்கத்தில்...
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத் தளத்துக்குள் பிரவேசித்து தமது சுட்டெண்டை செலுத்தி பெறுபேறுகளை அறிந்துக்கொள்ளமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
IPL தொடர் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ச்சியாக வீரர்களும் அணி நிர்வாகத்தினரும் கொவிட் தொற்றுக்கு உள்ளாவதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது....
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளையும் நடத்தும் மாதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஓகஸ்ட் மாதம் சா/த பரீட்சையையும், டிசம்பரில் உ/த...
2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (04) வௌியிடப்படவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். 2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருந்த...
ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி நேற்று (03)இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது. அதனடிப்படையில் முதல் தொகுதியில் 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.41 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13.15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32.26 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில், கொழும்பு மாட்டத்தின் மொரடுமுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வில்லோராவத்த கிராம சேவகர் பிரிவு....
இன்றைய ஐபிஎல் போட்டியில் பங்கேற்கயிருந்த கொல்கொத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொவிட் தொற்று உறுதியானதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொத்கொத்தா அணியின் சுழல் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்திப் வாரியர் ஆகியோருக்கே தொற்று ஏற்பட்டுள்ளதாக...