இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,35,04,534 லிருந்து 3,35,31,498 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,27,49,574 லிருந்து 3,27,83,741 ஆக உயர்ந்துள்ளது....
உலகளவில் இதுவரை 23,02 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 47.21 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 20.69 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 1,17,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் 6,96,819...
உலகம் முழுவதும் தற்போது 22,97,94,207 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,64,34,168 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 இலட்சத்து 12...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 93 பேர் உயிரிழந்துள்ளனர் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,218 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 505,327 ஆக...
உலக அளவில் 22.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 46 இலட்சத்து 98 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து உள்ளனர். தேபோன்று 20 கோடியே 54 லட்சம் பேர் குணமடைந்து...
நாட்டில் நேற்று (17), 84 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (18) அறிவித்தார். உயிரிழந்த 84 பேரில் 23 பேர் 30 – 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். இதன்படி...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 83 இலட்சத்து 64 ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 87 இலட்சத்து 42 ஆயிரத்து 922 பேர் சிகிச்சை...
15 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி குறித்த தரப்பினருக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இத்தாலியில் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. “green pass” எனப்படும் குறித்த சான்றிதலில் தடுப்பூசி ஏற்றியமை, தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரம் அல்லது தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கான ஆதாரங்கள் உள்ளடங்க வேண்டும் என...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, கடந்த 24 மணி...