Connect with us

உள்நாட்டு செய்தி

15 முதல் 19  வயதிற்கிடைப்பட்ட  மாணவர்களுக்கு  ஃபைசர்  தடுப்பூசி

Published

on

15 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி  வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி குறித்த தரப்பினருக்கு தடுப்பூசி வழங்கும்  நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.