நேற்று (27) 674 கொவிட் தொற்றாளர்கள் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,054 மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணி – 37,360 குணமடைந்தோர் எண்ணிக்கை 32,701 நேற்று பதிவான கொவிட் மரணங்கள் – 4 மொத்த...
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக இன்று (23) அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது....
மேலும் 5 கொவிட் மரணங்கள்மொத்த மரணங்களின் எண்ணிக்கை 181 ஆகும். -அரசாங்க தகவல் திணைக்களம் –
நேற்றைய (19) தொற்றாளர்கள் – 594மொத்த தொற்றாளர்கள் – 37,261நேற்றைய உயிரிழப்பு – 05மொத்த உயிரிழப்பு – 176குணமடைந்தோர் – 28,267சிகிச்சையில் – 8,818மருதானார் மட கொத்தணி – 90
நாட்டில் மேலும் 5 கொவிட் மரணங்கள் நேற்று (20) பதிவாகின. அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் பின்வருமாறு • பனாகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண்• கொழும்பு 8 இல்...
நேற்றைய (19) தொற்றாளர்கள் – 618மொத்த தொற்றாளர்கள் – 36,667நேற்றைய உயிரிழப்பு – 06மொத்த உயிரிழப்பு – 171குணமடைந்தோர் – 27,552
நாட்டில் கொவிட் 19 தொற்றால் மேலும் அறுவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய (18) தொற்றாளர்கள் – 662மொத்த தொற்றாளர்கள் – 36,049நேற்றைய உயிரிழப்பு – 05மொத்த உயிரிழப்பு – 165பேலியகொட, மினுவாங்கொட தொத்தணி – 32,380சிகிச்சையில் – 8,823குணமடைந்தோர் – 27,061யாழ்.மருதனார்மடம் சந்தை கொத்தணி – 77
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2 ஆயிரத்து 679 பேரும், ஜெர்மனியில் 838 பேரும், பிரேசிலில் 811 பேரும்...
கொவிட் தொற்றால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 84 மற்றும் 85 வயதான இரு ஆண்களும், 60 வயதான பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி மொத்த மரணங்களின் எண்ணிக்கை 157...