இஸ்ரேல்-ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயரத் தொடங்கி இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மசகு எண்ணெய் விலையில் 5 சதவீதம் அதிகரித்தது. இது சர்வதேச பொருளாதார...
பலியானோர் எண்ணிக்கை 1,113 ஆனது..! 700 இஸ்ரேலியர்கள் பலி – 750 பேர் மாயம்…! இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் பலியானோர் எண்ணிக்கை 1,113 ஆக உயர்வுடைந்துள்ளது. இதில் 700 இஸ்ரேலியர்கள் , 413...
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் சம்பளத்தை அளிப்பதாக அறிவித்துள்ளார். சுமார் 2,000க்கும் அதிகமானோர் பலியானதாக அஞ்சப்படும் நிலையில், இடிந்த கிராமங்களின் இடிபாடுகளுக்கு இடையில் உயிர் பிழைத்தவர்களுக்காக மீட்புப் படையினர் போராடி...
இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதில், மேயர் ஒருவர் உட்பட 22 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் இன்று...
கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை திருப்பி அழைத்துக்கொள்ளுமாறு இந்தியா கனடாவை வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில், கனடாவும் வேண்டும், இந்தியாவையும் விடமுடியாது என்னும் மன நிலைமையில் அமெரிக்கா முதலான...
கனடாவில் இன்று அதிகாலை நிகழ்ந்த விமான விபத்தொன்றில் இந்திய விமானிகள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், சிறிய விமானம் ஒன்று, இந்திய நேரப்படி, அதிகாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதாக...
வவுனியா புதுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 9 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் தனது...
இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கவிழ்ந்து விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் உள்ள வரலாற்று மையத்துக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் பேருந்து ஒன்றில்...
நேபாளத்தில் அடுத்தடுத்து நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவை டெல்லியிலும் உணரப்பட்டுள்ளன.நேபாளத்தில் 25 நிமிடங்கள் வித்தியாசத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.அவை பிற்பகல் 2.25 மணிக்கும் 2.51 மணிக்கும் ஏற்பட்டுள்ளதுடன், 4.6 மற்றும் 6.2 ரிக்டர் அளவில்...
மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் மலேசிய பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இலங்கையர்கள் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. செந்தூல் பகுதியில்...