கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. போர்ட் மெக்நீல் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.இதனால் மக்கள் அச்சமடைந்தனர். நிலநடுக்கத்தை...
தமிழகத்தின் 14 கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது இயந்திர படகுகளை பறிமுதல் செய்ததை கண்டித்து அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று (08) போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த 14 பேரும் நேற்று...
தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள இரத்த உறவுகள், மனைவி அல்லது கணவரின் குழந்தைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பிறப்பு விகிதம்...
கென்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். கென்யாவின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்....
ஒரு இலட்சம் குரங்கம்மை தடுப்பூசிகள் முதல் தொகுதி கொங்கோ இராச்சியத்தை சென்றடையுமென தெரிவிக்கின்றன. மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் குரங்கம்மை தாக்கம் அவதான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது. இந்நிலையில் ஐரோப்பிய...
ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே பல்வேறு இடங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழையினால் தொடருந்து தண்டவாளங்கள் சில நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால்...
பிரபல சமூக வலைதளமாக எக்ஸ் (X) தளம் திகழ்ந்து வரும் நிலையில் 24 மணி நேரத்துக்குள் பிரேசில் (Brazil)நாட்டில் எக்ஸ் தளம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பிரேசில் நாட்டில்...
காய்ச்சல், உடல் வலி, சளி, ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பயன்படுத்தி வரும் 156 வகையான மாத்திரைகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில் பெரசிட்டமோல் உட்பட்ட மாத்திரைகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படும் மருந்துகள்...
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளதோடு பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று...
ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (18) அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில்...