அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.81 வயதான ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றிக்கொண்டுள்ளதுடன் ஏற்கனவே அவருக்கு இருதடவைகள் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக வௌ்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர்...
ஜூலை 2023 மற்றும் மார்ச் 2024 க்கு இடையில், ஜப்பானில் ஸ்ட்ரெப்டோகாக்கல் பாக்டீரியா (STSS) காரணமாக ஐந்து கர்ப்பிணித் தாய்மார்கள் இறந்துள்ளனர். மகப்பேறு மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத்...
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரமொன்றில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்...
ஜப்பானில் அண்மைக் காலமாகக் கரடிகளால் மனிதர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இதனால் கரடிகளை சுட்டுக் கொலை செய்வதற்கான சட்டத்தை இலகுபடுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தற்போதுள்ள சட்டத்தின்படி, அனுமதிபெற்ற துப்பாக்கிகளை வைத்திருந்தாலும் கூட, பொலிஸாரின் அனுமதியின்றிக் கரடிகளைச் சுட...
தென்னாபிரிக்கா – கேப்டவுன் நகரத்திலிருந்து 2,500 கி.மீ. தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 6.7 மெக்னிடியூட்டாக இந்நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவிலும் ஆங்காங்கே சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச...
ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.இந்த நில அதிர்வானது மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று காலை 5.02 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530...
டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததோடு 6 பேர் காயமடைந்துள்ளனர். பலத்த மழை காரணமாக விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அங்கு தீயணைப்புப் படையினர், பொலிஸார் மற்றும் விமான...
அமெரிக்காவின் பல பகுதிகளில் புதிய (COVID-19) தொற்று பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்நிலையில், சுமார் 39 மாநிலங்களில் கோவிட் -19 தொற்றின் புதிய அலை பரவி வருவதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும்...
கடும் வெயில் காரணமாக குவைத்தில் வரலாற்றில் முதல் முறையாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கும், ஆனால் மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகளுக்கு மின்வெட்டு அமுலில் இருக்காது எனத்...
இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் (Lin Jian) சீன தலைநகரில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை தொடர்பில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த,இதனைக்...