Connect with us

உலகம்

தொங்கு பாலம் விபத்து

Published

on

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

பாலத்தின் மீது ஒரே நேரத்தில் ஏராளமானோர் இருந்ததால் பாலம் இடிந்து விழுந்தது.

அப்போது அங்கிருந்தவர்கள் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 19 பேர் இதில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள். இதுவரை 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *