Connect with us

உலகம்

குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் பலி – 20 பேர் காயம்!

Published

on

 

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் போலியோ நோய் தடுப்புக்காக தடுப்பூசி செலுத்தும் முகாம் ஒன்று நடைபெற இருந்தது.

இதற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையினர் நியமிக்கப்பட்டனர்.

இப்பணிக்காக சுமார் 25 காவல்துறையினரை ஏற்றி கொண்டு சென்ற காவல்துறைக்கு சொந்தமான பாரவூர்தி ஒன்றிலேயே குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *