தமிழர்கள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்தின்...
மேலும் 356 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். 302 பேர் ஏற்கனவே பதிவான தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர். மிகுதி 54 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.
கொழும்பின் பொரளை பகுதியில் நேற்று 156 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று (13) அடையாளம் காணப்பட்ட 655 பேரில் 444 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். இதேவேளை உலகளவில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு சமாந்தரமாக...
முன்பள்ளி மற்றும் கனிஸ்ட பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்து இன்னும் இரு வாங்களில் தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கொவிட் அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த பேலியகொட புதிய மெனிங் சந்தை தொகை வர்த்தக நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்படவுள்ளதாக மெனிங் பொது வர்த்தக சங்க...
நாட்டில் மேலும் 135 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,785 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 632 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32,007 ஆக அதிகரித்துள்ளது.
தான் சோழ பரம்பரை வீரன் எனவும் அட்டைக்கத்தி வீரனல்ல எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தக கணக்கில் பதிவொன்றை இட்டு கூறியுள்ளார். “சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச போன்றோருடன், அவர்களது முகத்துக்கு நேரேயே,...
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அப்பதவியில் இருந்து கட்சி உறுப்புரிமையில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்....
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுவுக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.