மேலும் 93 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,375 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று இதுவரை 593 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச்...
மேலும் 500 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,282 ஆக உயர்வடைந்துள்ளது.
கிளிநொச்சி கல்மடுக் குளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போனவரின் சடல் கடற்படையினரின் உதவியுடன் இன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (25) பிற்பகல் 3 மணியளவில் குறித்த நபர் மூன்று பேருடன் குளத்திற்கு சென்றதாகவும் குளத்துக்குள் இறங்கிய போது நீரில் மூழ்கி காணாமல்...
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல நினைவேந்தல் நிகழ்வுகள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இடம்பெறவுள்ளன. விசேடமாக காலை 9.25 முதல்...
மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி...
மேலும் 461 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,692 ஆக உயர்வடைந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். சமூக ரீதியாக நத்தார் பண்டிகை குடும்பங்கள் ஒன்றிணைவுக்கும், பகைமைகளை மறந்து பாசப் பிணைப்புக்கு அடிதளம் அமைப்பதாகவும்...
lkpost.lk வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். துன்பம், அச்சம் அகன்று இன்பம் பிறக்க வாழ்த்துக்கள்
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக இன்று (23) அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது....
சகல கிறிஸ்தவ தேவாலங்களுக்கும் இன்று (24) நள்ளிரவு மற்றும் நாளை (25) காலை வேளைகளில் விசேட பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் உரிய அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...