மேலும் 366 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,420 ஆக உயர்வடைந்துள்ளது. -இராணுவத் தளபதி –
கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது....
சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதிகிடைப்பது சாத்தியமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வட கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட் ட உறவுகளின் சங்கத்திற்கு...
நேற்று (27) 674 கொவிட் தொற்றாளர்கள் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,054 மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணி – 37,360 குணமடைந்தோர் எண்ணிக்கை 32,701 நேற்று பதிவான கொவிட் மரணங்கள் – 4 மொத்த...
யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஆரியகுளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த 2 நாட்களாக காணமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை...
மேலும் 462 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,842 ஆக உயர்வடைந்துள்ளது தொற்றாளர்களில் 54 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன்...
கொழும்பு வாழைத்தோட்டம் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் நாளை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்படவுள்ளன. நாளை (28) காலை 5 மணிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த...
இதுவரை 1860 பேர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த 24 மணித்தியாலத்தில் முகக் கவசம் அணிதல் மற்றும்...
கொழும்பு 9 வெலுவனாராம வீதி உள்ளிட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார். இதனையும் மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தி கொவிட் கொத்தணிகள் உருவானால் கட்டாயம்...