பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் போதுமான அளவு நெல்லை சந்தைக்கு வியோகிக்காமையினால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அரிசியை சந்தைக்கு விநியோகிப்பதாக உறுதி...
கொவிட் தொற்றை ஒழிக்கும் அதே சந்தர்ப்பத்தில் நாட்டின் அபிவிருத்தி பணிகளும் தடையின்றி தொடர்வதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைய பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகள் நாட்டில் முடக்கமின்றி தொடர்வதாகவும் அவர்...
இந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி...
அமைச்சர் சமல் ராஜபக்ஷ கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டு்ள்ளது. அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,31,74,954 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த அமர்விலேயே...
நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 04 மணி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா கிகிலியாமன வனபகுதியில் கடந்த 5 ஆம் திகதி காணாமல் போயிருந்த 26 வயதான யுவதி நேற்று (09) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தாயாருடன் விறகு சேகரிக்க சென்ற நிலையில் நுவரெலியா டன்சினன் வனபகுதியில் குறித்த யுவதி...
எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நாட்டை திறப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று (10) தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இத்தாலிக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (10) அதிகாலை 3.15 க்கு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். பிரதமருடன் 17 பேர் அடங்கிய துதூக்குழுவினரும் இத்தாலியை நோக்கி சென்றுள்ளனர். அவர்கள் டுபாய்...