Connect with us

உள்நாட்டு செய்தி

டன்சினன் வனபகுதியில் காணமல் போயிருந்த யுவதி கண்டுப்பிடிக்கப்பட்டார்

Published

on

நுவரெலியா கிகிலியாமன வனபகுதியில் கடந்த 5 ஆம் திகதி காணாமல் போயிருந்த 26 வயதான யுவதி நேற்று (09) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தாயாருடன் விறகு சேகரிக்க சென்ற நிலையில் நுவரெலியா டன்சினன் வனபகுதியில் குறித்த யுவதி காணாமற்போயிருந்தார்.

நுவரெலியா கிகிலியாமன பகுதியில் வைத்து அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 5 நாட்களின் பின்னர் அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *