2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்திய 22 குற்றச் சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றும் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்துள்ளனர். நாடாளுமன்றத்துக்கு அருகில் அவர்கள் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த...
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெடிபெருள் ஒன்றிலிருந்து வெடிமருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட சமயம் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான்...
நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் முதல் தடையின்றி மின்சாரத்தினை வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இன்றும், நாளையும் நாட்டின் பல பாகங்களில் மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார...
மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் நாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நேற்று...
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான...
பாகிஸ்தானில் இலங்கை பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கவலை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாகிஸ்தான் பிரதமர் தமது கவலையை தெரிவித்துள்ளார். கொலைச் செய்யப்பட்ட இலங்கையருக்கு...
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியை நிலைநாட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை இலங்கை பாராட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்தார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி...
5 ஆவது இந்திய சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அபுதாபியை சென்றடைந்துள்ளார். ஜனாதிபதி அந்த நாட்டு நேரப்படி நேற்றிரவு 10 மணிக்கு அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் குறுகியகால மின் தடைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9.30...