இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் எஸ்எம்டிஎல் கேடி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக...
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. லங்கா சதொச நிறுவனம் ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசியின் விலை 10 ரூபாவினாலும் பெரிய வெங்காயத்தின் விலை 16 ரூபாவினாலும் 425...
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 8 முதல் 2022 டிசம்பர் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள்...
இலங்கையில் கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் தற்போது டெங்கு வைரஸ் பரவுவது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக அந்த பிரிவு எச்சரித்துள்ளது.கடந்த வாரம்...
தென்மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள“Mandous” என்ற சூறாவளியானது இன்று காலை 0830 மணிக்கு வட அகலாங்கு 9.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.80 E இற்கும்...
கொழும்பின் பல பிரதேசங்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (10) 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இந்நிலையில், சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை குறித்த...
வங்காளா விரிகுடாவில் நிலை கொண்ட ‘மாண்டூஸ்’ சூறாவளியானது தற்போது இந்திய ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது வடக்கு கிழக்கில் காற்றுடனான மழை நாளையும் தொடர்வதோடு தொடர்ந்து இம்மாதம் முழுவதும் மழை தொடரும்...
இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் பணி அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.இது தொடர்பான பதிவு நடவடிக்கைகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 500 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கமானது மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேலும் வலுவடைந்து டிசம்பர் 7 ஆம்...
நாட்டில் நேற்றைய தினம்( 7) கொவிட் 19 தொற்றுக்குள்ளான 3 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானேரின் எண்ணிக்கை 671722ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்...