திட்டமிட்டபடி நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாவிட்டால், அடுத்த ஆண்டு எட்டு முதல் பத்து மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை ஐந்து நிலக்கரி...
இன்று புதன்கிழமை (21) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
அனுராதபுரம் – வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் வீதி மூடப்படும் என ரயில்வே...
மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் மேலும் 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.பெரிய வெங்காயம், சிகப்பு பருப்பு, டின்மீன் (உள்நாட்டு), மிளகாய் மற்றும் நெத்தலி போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை...
கொலை செய்யப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.தினேஷ் ஷாஃப்டரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் அவருடன் சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்ட நபர்கள் குறித்து சுமார்...
இந்தியாவில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவரும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான கிம்புல எல குணா, புகுது கண்ணா உள்ளிட்ட 09 இலங்கையர்களை இந்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மேலும், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பெரும்...
பம்பலப்பிட்டி ஸ்கெல்டன் வீதியில் வாகன விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி மற்றும் 3 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் தங்கம் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைத்துப்பாக்கி...
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று செவ்வாய்க்கிழமை (20) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2...
மாதாந்தம் முப்பது யுனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு யுனிட் ஒன்றிற்கு அறவிடப்படும் தொகையை ரூபா 50 ஆக அதிகரிப்பதற்கான யோசனையை மின்சார சபை அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளது. நுகர்வோருக்கு யுனிட் ஒன்றுக்கு 10 ரூபாயில் இருந்து...
100 கோடி ரூபா செலவில், 1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த பாடசாலை தவணையில் (3ஆம் தவணை) இந்த...