இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று புதன்கிழமை (14) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2...
மோசடியான அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றுவது தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் வகையில் மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்களை ஏமாற்றி மோசடி செய்வது தொடர்பில் தகவல்கள்...
கெசல்கமஓயா காப்புக்காட்டில் அனுமதிப்பத்திரம் இன்றி இரத்தினக்கல் தோண்டிய இளைஞர் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இளைஞரொருவர், காசல்ரி நீர்த்தேக்கத்துக்கு பிரதானமாக தண்ணீர் செல்லும் கெசல்கம ஓயா காப்புக்காட்டில் நேற்று(12) பிற்பகல்...
கொள்ளுப்பிட்டியில் சனிக்கிழமை காலை இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது முச்சக்கர வண்டியை மோதி விபத்தை ஏற்படுத்திய 24 வயதுடைய வர்த்தகரான Mercedes கார் சாரதி விபத்து இடம்பெற்று மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றுள்ளதாக பொலிஸ்...
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பல வருடங்களின் பின்னர் இன்று (12) விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளனஅதன்படி இன்று (12) காலை சென்னையில் இருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தடைந்தது.பலாலியில் இருந்து...
தும்பரை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காதலனை பார்ப்பதற்காக ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் சென்ற, 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவி பல்லேகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்...
டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பிறகு ரயில் சேவையை இயக்க இயலாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத நிலையங்களில் கடுமையான ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக அதன் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,...
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் 1 லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும்.ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும்...
நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் சில பகுதிகளில்...
மண்டவுஸ்” புயல் கரையை கடந்ததுதென்மேற்கு வங்கக்கடலில் உருவான “மண்டவுஸ்” புயல் இன்று அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை கரையை கடந்தது. இந்த அமைப்பு மேலும் வலுவிழந்து காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும்,...