அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இறுதி வாக்கெடுப்பு (மூன்றாவது வாசிப்பு வாக்கெடுப்பு) இன்று (8) மாலை 5:00 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.அரசின் பட்ஜெட் ஆவணத்திற்கு ஏற்கனவே பல அரசியல் கட்சிகள்...
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று வியாழக்கிழமை (08) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2...
தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் டிசம்பர் 06ஆம் திகதி மாலையளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்...
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று புதன்கிழமை (07) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 03.00 முதல் இரவு 06.00 மணி...
முட்டை விலை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் முட்டை உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதுகாக்கும் வகையிலான தீர்மானம் எட்டப்படும் என நம்புவதாக அகில இலங்கை கோழி...
புதிய டீசல் விலை அறிமுகம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் இந்தியன் நிறுவனம் ஒரு லீற்றர் சாதாரண டீசலின் விலையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.இதன்படி, ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, டீசல்...
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இது தொடர்பில் தெரிவிக்கும் போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...
உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து புலமைப்பரிசுகல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியில் இருந்து உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன் ஜனாதிபதியின் செயலாளர்...
இன்று திங்கட்கிழமை (05) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20 மணித்தியாலம் ...
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைக் கொன்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மெல்பேர்ன்...