இம்மாத இறுதியில் இருந்து 55 ரூபா விலையில் முட்டையை நுகர்வோருக்கு வழங்க கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல சங்கங்களுடன்...
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொம்மைப் பொதியில் கவனமாக பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ 367 கிராம் குஷ் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த பார்சலை எடுக்க வந்த...
இவ்வருடம் 6,504 பேர் எலிக் காய்ச்சல் நோயாளர்களாக பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை எண்பதுக்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை ஆகிய...
எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து நிலக்கரி கையிருப்புகளும் தீர்ந்துவிடும் எனவும் அதற்கு முன்னர் நிலக்கரி கப்பல் வரவில்லையென்றால் பாரிய மின்வெட்டு ஏற்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிலக்கரி...
மோசமான காலநிலை காரணமாக இன்று இரவு இயக்கப்படவிருந்த 02 அஞ்சல் புகையிரதங்களும் விசேட புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு நேர அஞ்சல் புகையிரதம்,...
உலகப் புகழ்பெற்ற மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரான Bill Gates இலங்கைக்கு அழைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ள உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டிற்கு பில்கேட்ஸ் மற்றும் ஏனைய முன்னணி உலகப்...
தென்மேற்கு வங்காளக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்குக் கடல் பகுதியில் இருந்து நாட்டுக்குள் நுழைந்து இலங்கையை கடந்து செல்கிறது. இதன் காரணமாக தீவின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன்...
வளர்ப்பு நாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண்ணோடு தான் இயக்குநராக இருக்கும் நிறுவனத்தில் நிதி தகராறு...
மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு இன்றும் உள்ளது என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன...
பழுதடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மர வாக்குப் பெட்டிகள் பழுதுபார்ப்பதற்காக அரசாங்கத் தொழிற்சாலையில் அண்மையில் ஒப்படைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.உள்ளாட்சி தேர்தலை மிக விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், அனைத்து வாக்குப்பெட்டிகளையும் தயார் நிலையில் வைக்க ஆணையம் சமீபத்தில்...