பம்பலப்பிட்டி ஸ்கெல்டன் வீதியில் வாகன விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி மற்றும் 3 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் தங்கம் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைத்துப்பாக்கி...
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று செவ்வாய்க்கிழமை (20) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2...
மாதாந்தம் முப்பது யுனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு யுனிட் ஒன்றிற்கு அறவிடப்படும் தொகையை ரூபா 50 ஆக அதிகரிப்பதற்கான யோசனையை மின்சார சபை அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளது. நுகர்வோருக்கு யுனிட் ஒன்றுக்கு 10 ரூபாயில் இருந்து...
100 கோடி ரூபா செலவில், 1,000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த பாடசாலை தவணையில் (3ஆம் தவணை) இந்த...
இன்று சனிக்கிழமை (17) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20 மணித்தியாலம் ...
அம்பாறை மஹாஓயா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 மாணவிகள் 6 பேரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் – தந்தை, பாட்டி- தாத்தா மற்றும் மகள் – மருமகள் ஆகியோருக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்ற சம்பவம் ஒன்று யட்டிநுவர பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.யட்டிநுவர பிரதேச செயலகத்தினால் இந்த...
இன்று வெள்ளிக்கிழமை (16) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20 மணித்தியாலம் ...
நுவரெலியாவில் சென் அன்றூஸ் வீதியில் ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கம் போல் உணவகத்தில் சமையல் ...
தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு நிரந்தரமான சாரதி அனுமதி பத்திரத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்