ஓஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையினால் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகளால் பெருமளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக...
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட கட்டண பரிமாற்று நிலையத்திற்கருகே உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சப்-இன்ஸ்பெக்டர் ருவன் குமார (54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் காலை...
அண்மையில் வெளியான க. பொ. த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று (05) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது பரீட்சை முடிவுகள் வெளியான பிறகு, எதிர்பார்த்தபடி முடிவுகள்...
உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்நாட்டின் பிள்ளைகள் 18 வயதிலேயே பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (05) கல்வி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு...
நாட்டில் குழந்தை பிறப்பு சதவீதம் குறைந்துவிட்டது. முன்னர் ஐந்து வயதானவுடன் 3 இலட்சத்து 40 ஆயிரம் பிள்ளைகள் பாடசாலைகளைக்கு உள்ளீர்க்கப்பட்டனர் , இப்போது அது 2 இலட்சத்து 90 ஆயிரம் ஆகிவிட்டது நாட்டில் பிறப்பு சதவீதம்...
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவில் 99 வீதமான மாணவர்கள் அழுததாகவும் பிள்ளைகள் மற்றும்...
சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை...
போலி கல்வி நிறுவனமொன்றை சுற்றிவளைத்து அதன் பணிப்பாளராக இருந்த சந்தேக நபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 27 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பம்பலப்பிட்டி லொரிஸ்...
2022 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஒக்டோபரில் இலங்கையின் ஏற்றுமதி 14.6% ஆல் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது 898.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், செப்டம்பர் 2023 இல் பதிவு செய்யப்பட்ட மதிப்புடன்...