Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டில் குழந்தை பிறப்பு சதவீதம் குறைவு..!

Published

on

நாட்டில் குழந்தை பிறப்பு சதவீதம் குறைந்துவிட்டது.

முன்னர் ஐந்து வயதானவுடன் 3 இலட்சத்து 40 ஆயிரம் பிள்ளைகள் பாடசாலைகளைக்கு உள்ளீர்க்கப்பட்டனர் , இப்போது அது 2 இலட்சத்து 90 ஆயிரம் ஆகிவிட்டது

நாட்டில் பிறப்பு சதவீதம் குறைந்தமையால், பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை 50, ஆயிரமாக குறைந்துள்ளது என கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமசந்திர தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு ஐந்து வயது நிறைவடைந்தவுடன் மாணவர்களாக உள்ளீர்க்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

பாடசாலைகளுக்கு தற்போது உள்ளீர்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 90 ஆயிரம் பேராகும்.

எனினும், இன்றைக்கு பத்து வருடங்களுக்கு முன்னர், பாடசாலைகளுக்கு 3 இலட்சத்து 40 ஆயிரம் பிள்ளைகள் உள்ளீர்க்கப்பட்டனர் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *