மதுபானங்களின் விலையை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஸ்டில்லரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 375 மில்லி மது போத்தல் ஒன்றின் விலை 50...
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தகவலின்படி, ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் VAT திருத்தத்தின் காரணமாக நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும். அதன் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத இதனைத் தெரிவித்தார்....
கஹவத்தையில் 71 வயதுடைய தாயாரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மகளை விடுதலை செய்யுமாறு பாலமடுல்ல நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். தாயின் கொலையுடன் மகளுக்கு தொடர்பில்லை என விசாரணைகளின் மூலம்...
கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதவாச்சியைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
நீர் கட்டணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை 15 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதனால், நீர் கட்டண நிலுவைத் தொகை சுமார் 12 பில்லியன் ரூபாவாக உள்ளதாக சபையின் பிரதி...
டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் யாழ்.பல்கலைக்கழக இளங்கலை மாணவி, உயிரிழந்தமை தொடர்பில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்ட மாணவி டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்ததாக...
2023 டிசம்பர் மாதம் 15 திகதி வரையிலான அனைத்து அரசாங்க-அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்குமான நிதியை திறைசேரி வௌியிட்டுள்ளது. 25 ஆண்டுகளில் அனைத்துக் கொடுப்பனவுகளும் ஒரு வருடத்தில் செலுத்தப்படுவது இதுவே முதல் முறை என ஜனாதிபதி ஊடக பிரிவு...
புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் கதிரியக்க சிகிச்சை சேவை தற்போது பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் கதிரியக்க சிகிச்சை இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையே இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, அபெக்ஷா மற்றும் மட்டக்களப்பு...
2024ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலின் படி, 2024 ஆம் ஆண்டில் 25 விடுமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோர் இந்தப் பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள...