Connect with us

உள்நாட்டு செய்தி

SLFP தலைமையகத்திற்கு வெளியே பதற்றமான சூழ்நிலை !

Published

on

 கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைமையகத்திற்கு வெளியே, கட்சிக் கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்ட குழு ஒன்று பொலிஸாரின் எதிர்ப்பை எதிர்கொண்டதால், பதற்றமான நிலை ஏற்பட்டது.குறித்த குழுவினரை அதிகாரிகள் நுழைய விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது,
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *