உலகில் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக, இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் மொத்த சனத்தொகையில் 10 முதல் 15 சதவீதமானவர்கள்...
வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனமொன்றை நிறுவத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத்...
போலி ஆவணங்கள் மற்றும் போலி முத்திரைகளைப் பயன்படுத்தி ருமேனியாவில் இளைஞர்கள் குழுவொன்றை வேலைக்கு அனுப்ப முயற்சித்த நபரை விமான நிலையப் பணியகப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்....
யாழ். போதனா வைத்தியசாலையில் கிளிநொச்சியை சேர்ந்த உயிரிழந்த இளம் பெண் விவகாரமானது பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மைக்காலமாக இடம்பெரும் மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் கேள்விநிலைகளை தோற்றுவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ...
Share நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(26.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வேகமான உயர்வு பதிவாகியுள்ளதுடன் அமெரிக்க டொலரின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில்,...
நீதிமன்ற உத்தரவை மீறி அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.இதன்படி,...
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (27) சனிக்கிழமை 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.இதன்படி நாளை சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (28)...
புதிய விசா முறைமைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள www.srilankaevisa.lk இணையத்தளத்தினை போன்று போலி இணையத்தளம் ஊடாக சிலர் பணம் செலுத்துகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.Online ஊடாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் e...
மாலைத்தீவில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைத்திற்கான நேரடி விமான சேவையை Maldivian airlines ஆரம்பித்துள்ளது.மாலைத்தீவின் மாலே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைத்திற்கான நேரடி விமான சேவை...
எரிசக்தி துறைக்கான புதிய ஒழுங்குமுறை ஆணையத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள்...